News November 23, 2024
நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பான தனித்துவமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.
Similar News
News November 18, 2025
BREAKING: திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தனர்

மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News November 18, 2025
BREAKING: திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தனர்

மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News November 18, 2025
போனை DARK MODE-ல் யூஸ் பண்றீங்களா? KNOW THIS!

போனில் DARK MODE-ஐ ON செய்வது கண்களுக்கு நல்லது என அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனால் போனுக்கே நல்லது என உங்களுக்கு தெரியுமா? ஆம், DARK MODE-ல் வைத்து பயன்படுத்துவதால் உங்கள் போன் சூடாவது குறைகிறதாம். இதனால், பேட்டரியும் வீக் ஆகாமல் இருக்கிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே இரவு நேரங்களில் DARK MODE-ல் வைத்து போனை பயன்படுத்துங்கள் மக்களே. SHARE THIS.


