News August 25, 2024
காற்று வீசும் திசை&வேகத்திற்கு ஏற்ப வைத்துள்ள பெயர்கள்

*தெற்கிலிருந்து வீசுவது ‘தென்றல்காற்று’
*வடக்கிலிருந்து வீசுவது ‘வாடைக் காற்று’
*கிழக்கிலிருந்து வீசுவது ‘கொண்டல் காற்று’
*மேற்கிலிருந்து வீசுவது ‘மேலைக் காற்று’
*6 KM வேகத்தில் வீசினால் ‘மென்காற்று’
*6-11 KM – இளந்தென்றல் *12-19 KM – தென்றல்
*20-29 KM-புழுதிக்காற்று *30-39 KM-ஆடிக்காற்று
*100 KM – கடுங்காற்று *101-120 KM – புயற்காற்று
*120 KMக்கு மேல் வீசினால் சூறாவளிக் காற்று.
Similar News
News March 21, 2026
திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 21, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 21, 2026
விவாகரத்து மனு கசிவுக்கு சங்கீதா காரணமா?

விவாகரத்து கோரி சங்கீதா குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்த மனு எப்படி பொதுவெளியில் கசிந்தது என TVK வழக்கறிஞர் RTI மூலம் கேள்வி எழுப்பினார். இதற்கு செங்கல்பட்டு கோர்ட் அளித்த பதிலில், மனு கசிந்தது தொடர்பாக மனுதாரர் தரப்பில் ஏதும் புகாரளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. கசிந்த மனு நகலில் கோர்ட் முத்திரை இல்லாததால், சங்கீதா தரப்பிலிருந்தே மனு லீக் ஆகியிருக்கும் என வழக்கறிஞர் சந்தேகம் எழுப்புகிறார்.


