News March 17, 2024
நாமக்கல் மக்களே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்களிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
திருச்செங்கோடு திருமலையில் மகா தீபம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நாளை (கார்த்திகை-18) காலை 8 மணிக்கு மேல் தீப கொப்பரை நகர் வலம் எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் திருமலை உச்சியில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் கலந்துக் கொண்டு இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
News December 2, 2025
திருச்செங்கோடு திருமலையில் மகா தீபம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நாளை (கார்த்திகை-18) காலை 8 மணிக்கு மேல் தீப கொப்பரை நகர் வலம் எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் திருமலை உச்சியில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் கலந்துக் கொண்டு இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
News December 2, 2025
நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


