News March 18, 2024
நாகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ம. செல்வராசு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ்
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
நாகை கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்ட கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் nagaistudycircle&gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு தங்கள் கல்வி தகுதியினை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
நாகை: விவசாய பணிகளுக்கு கடனுதவி

நாகை மாவட்டத்தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், மெழுகு பூசும் மையங்கள் அமைப்பதற்காக விவசாய தொழில்முனைவோர்களுக்கு 3% சதவிகித மானியத்துடன் 43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் <