News August 15, 2024
மர்மங்கள் நிறைந்த கோயில்கள்

அசாமில் உள்ள காமாக்யா கோயிலில் நிலத்தடி நீர் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. ஒடிசாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தெய்வ சிலைக்கு நிஜமான முடியும், வியர்வை வடிவதாகவும் கூறப்படுகிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் கோபுரத்தில் உள்ள கொடி, காற்று வீசும் திசைக்கு எதிராக பறப்பதாக கூறுகின்றனர். மேலும், சூரியன் எந்த திசையில் இருந்தாலும் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறப்படுகிறது.
Similar News
News December 3, 2025
செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

விஜய் கட்சியில் KAS இணைந்த பிறகு, கோபியில் தனது அலுவலகம் முன்பு வைத்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோ இடம் பெறாதது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோவை இடம்பெற செய்து, KAS குழப்பத்தை நீக்கியுள்ளார். அத்துடன், அண்ணா, MGR, ஜெ., போட்டோக்களுடன், தவெகவின் கொள்கை தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
இதுபோன்ற விசித்திரமான இடங்கள் தெரியுமா?

இந்தியாவில் சில இடங்கள், சில நேரங்களில் அசாதாரணமாக தோன்றுகின்றன. பெரும்பாலும், மக்கள் வாழும் விதம், பழமையான பழக்கவழக்கங்கள், இயற்கை அதிசயங்கள், விசித்திரமான நிகழ்வுகள் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளன. இதுபோன்ற இடங்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? மேலே உங்களுக்காக சில விசித்திரமான இடங்களை பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? Ex MLA விளக்கம்

EPS தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என அக்கட்சியில் இருந்து திமுகவில் <<18456702>>இணைந்த Ex MLA சின்னசாமி<<>> குற்றம்சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து EPS செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் தலைமையின் மீதுள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


