News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 19, 2025
மனதை சுக்கு நூறாய் நொறுக்கும் ருக்கு

ருக்மணி வசந்த் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு – வெள்ளை நிற உடையில் ரசிகர்களை சாய்த்துவிட்டார். வழக்கம்போல், பெருசா பில்டப் இல்லாத நிஜத்தின் நிழலாய் போஸ் கொடுத்திருக்கிறார். மாலை நேரத்தில் அமைதியாக ஒளிரும் விளக்குபோல் பிரகாசமாக அழகு. இதனை ஆழமான உணர மட்டுமே முடியும். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. SHARE.
News December 19, 2025
பொங்கல் பரிசு.. ₹3,000, + ₹10,000 ஜாக்பாட்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் TN அரசு ₹3,000 – ₹5,000 வழங்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க பிஹார் பாணியில் மகளிர் சுய தொழிலுக்காக பெண்களுக்கு ₹10,000 என்ற அறிவிப்பை வெளியிட NDA திட்டமிட்டுள்ளதாம். ஜனவரி முதல் வாரத்தில் PM மோடி (அ) அமித்ஷா இருவரில் யாரேனும் ஒருவர் TN-ல் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், அதில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
News December 19, 2025
நீங்க பாத்ரூமில் எவ்வளோ நேரம் உட்கார்ந்திருக்கீங்க?

தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைபாடு போன்றவை மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள். ஆனால், நீண்டநேரம் போனை பார்த்தபடி பாத்ரூமில் அமர்ந்திருந்தாலும், இப்பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பதால், ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கும். மேலும், இயற்கையாக மலம் கழிக்க உடல் தரும் சிக்னலை கவனிக்காமல் அடக்கி வைப்பதாலும் இச்சிக்கல் வருமாம்.


