News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 20, 2025
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஜன.10-ல் நடைபெறவிருக்கும் NMMS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் <
News December 20, 2025
முகப்பருக்களே வரக்கூடாதா? இதுதான் வழி!

நாம் சாப்பிடும் சில உணவுகள், சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். அவற்றை தவிர்த்தால் முகத்தில் பருக்கள், வறட்சியை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள். *கூல் ட்ரிங்ஸ் – இன்சுலின் அளவை அதிகரிக்கிறது *சிப்ஸ் – முகப்பருக்களை மோசமாக்கும் *பாஸ்தா – ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் *ஐஸ்கிரீம் – முகப்பருவை ஏற்படுத்தலாம் *பதப்படுத்தப்பட்ட உணவுகள் சருமத்தை பாதிக்கும் *இனிப்புகள், சரும பிரச்னைகளை உண்டாக்கும்.
News December 20, 2025
₹1,05,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non-executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.E, B.Tech, Diploma, ITI படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ₹25,000-₹1,05,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு ஜன.9-ம் தேதிக்குள் <


