News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News January 13, 2026

PK-வுக்கு டாட்டா காட்டிய நடிகர்.. கட்சியில் இருந்து விலகினார்!

image

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 13, 2026

PK-வுக்கு டாட்டா காட்டிய நடிகர்.. கட்சியில் இருந்து விலகினார்!

image

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 13, 2026

PK-வுக்கு டாட்டா காட்டிய நடிகர்.. கட்சியில் இருந்து விலகினார்!

image

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!