News August 5, 2024
மகாவீரரின் பொன்மொழிகள்

✍நீயும் வாழு; பிறரையும் வாழ விடு. இதுதான் அஹிம்சை தத்துவம்தான். ✍உண்மையாக இருப்பவனுக்கு உபதேசங்கள் தேவையில்லை. ✍பகிர்ந்த துன்பம் பாதியாகிறது; பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது. ✍ஒவ்வொரு சொல்லுக்கும் ஆற்றல் உள்ளது; எனவே எதைப் பேசினாலும் சிந்தித்துப் பேசுங்கள். ✍உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. ✍பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும். ✍உண்மைக்கு வரம்பு உண்டு; பொய்க்கு வரம்பு இல்லை.
Similar News
News March 27, 2026
இரட்டை இலை சின்னத்தில் போட்டி: பூவை ஜெகன்மூர்த்தி

NDA கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி நீடிப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூடுதல் தொகுதிகள் கேட்டபோது, ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என அதிமுக தலைமை ஆறுதல் தெரிவித்தது. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை ஏற்கிறோம்; வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நானே போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வந்தாச்சு UPDATE

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதில், முந்தைய தேர்தலைப் போன்று இம்முறையும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறையை போன்று 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.
News March 27, 2026
மாநில அரசியலில் கால்பதிப்பாரா கனிமொழி?

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் திமுக மும்முரமாக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி MP-யான கனிமொழியை வரும் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என நெல்லை – தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகளிர் உரிமைகள், பெண்களின் நலனுக்கான சிறந்த அரசியல் தலைவராக அவர் விளங்குவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>


