News March 6, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

*உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது. *மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும். *நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. நமக்கு இன்று மட்டுமே உள்ளது. *பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, உதவி செய்யும் கைகள் சிறந்தது.
Similar News
News January 19, 2026
பட்டாவில் மாற்றம் செய்யணுமா?

நிலப் பட்டாவில் பிழைகளை திருத்த இனி இ-சேவை இணையதளம் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அதில் “Patta Chitta” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தில் உங்கள் பட்டாவில் உள்ள பிழையான விவரத்தையும், அதற்கான சரியான விவரத்தையும் குறிப்பிட்டு ஆதார ஆவணங்களை இணைக்கவும். அதை பெற்றவுடன் VAO, சர்வேயர் அல்லது RI(Revenue Inspector) நேரில் ஆய்வுசெய்து திருத்தங்கள் செய்து அதற்கான உத்தரவை வழங்குவார்கள்.
News January 19, 2026
BREAKING: விஜய் அடுத்த அதிரடி

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை மேலும் 20 நாள்கள் நீட்டிக்கக்கோரி, விஜய் உத்தரவின்பேரில் தவெக தரப்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையை சுட்டிக்காட்டி, அவகாசத்தை நீட்டிக்க தவெக வலியுறுத்தியுள்ளது.
News January 19, 2026
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா?

விண்வெளி கருப்பாக இருக்கும்போது வானம் மட்டும் எப்படி நீல நிறத்தில் உள்ளது என என்றாவது யோசிச்சிருக்கீங்களா? உண்மையில், சூரிய ஒளி வளிமண்டலத்திற்குள் நுழையும்போது பல நிறங்களை வெளியிடுகிறது. ஆனால், பிற நிறங்களை விட நீலம் & ஊதா போன்ற நிறக்கீற்றுகள் குறுகிய அலையை கொண்டுள்ளதால், அது அதிகமாக சிதறி வானம் முழுவதும் படருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால்தான் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. SHARE.


