News April 5, 2025

பஸ்ஸில் மகன்கள் கண்முன்னே தாய் பலாத்காரம்!

image

கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர். உள்ளூர் போலீசார் வழக்கை மூடி மறைக்க முயன்ற நிலையில், விஜயநகர் எஸ்.பி. தலையிட்டதால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை நிர்பயாக்களுக்கு இந்த கொடூரம் நடக்கும்? என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

Similar News

News December 3, 2025

செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

image

விஜய் கட்சியில் KAS இணைந்த பிறகு, கோபியில் தனது அலுவலகம் முன்பு வைத்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோ இடம் பெறாதது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோவை இடம்பெற செய்து, KAS குழப்பத்தை நீக்கியுள்ளார். அத்துடன், அண்ணா, MGR, ஜெ., போட்டோக்களுடன், தவெகவின் கொள்கை தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

இதுபோன்ற விசித்திரமான இடங்கள் தெரியுமா?

image

இந்தியாவில் சில இடங்கள், சில நேரங்களில் அசாதாரணமாக தோன்றுகின்றன. பெரும்பாலும், மக்கள் வாழும் விதம், பழமையான பழக்கவழக்கங்கள், இயற்கை அதிசயங்கள், விசித்திரமான நிகழ்வுகள் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளன. இதுபோன்ற இடங்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? மேலே உங்களுக்காக சில விசித்திரமான இடங்களை பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 3, 2025

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? Ex MLA விளக்கம்

image

EPS தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என அக்கட்சியில் இருந்து திமுகவில் <<18456702>>இணைந்த Ex MLA சின்னசாமி<<>> குற்றம்சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து EPS செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் தலைமையின் மீதுள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!