News August 4, 2024
9 ஆயிரத்தைத் தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் தற்போதுவரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக MSME
தொழில்துறை தெரிவித்துள்ளது. 2021இல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் (மத்திய அரசு வெளியிட்டது) பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News October 24, 2025
சுய பராமரிப்பு டிப்ஸ்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் மிகவும் அவசியம். இதற்கு, ஏராளமான சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளன. சிறிய பயிற்சி கூட தினசரி செய்தால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவை என்ன பயிற்சிகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செய்ய விரும்பும் பயிற்சி எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுதா? இதோ Solution

முடி கொட்டுது என்பதற்காகவே ஹெல்மெட் அணியாமல் பலர் பைக் ஓட்டுறாங்க. ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உயிரை பணயம் வைத்து முடியை காப்பாற்றுவதால் என்ன பயன்? ஹெல்மெட் அணிந்தாலும் முடி கொட்டாமல் இருக்க சில Tips இருக்கு. ➤ஹெல்மெட்டின் உள்பகுதியை சுத்தம் செய்யுங்கள் ➤காட்டன் துணியை போட்ட பிறகு ஹெல்மெட்டை அணியுங்கள் ➤காற்றோட்டமான ஹெல்மெட்டை தேர்ந்தெடுங்கள் ➤ ஈரமான முடியில் ஹெல்மெட் அணிய வேண்டாம். SHARE.
News October 24, 2025
யார் வாக்குகளை பிரிக்கிறார் பிரசாந்த் கிஷோர்?

பிஹாரின் அடுத்த CM யார் என்பதை பிரசாந்த் கிஷோர் பெறும் வாக்குகள் தீர்மானிக்க உள்ளன. சமீபத்திய சர்வேயின் படி, 57% இளைஞர்கள் நிதிஷ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். PK இல்லாவிட்டால் இந்த வாக்குகள் பெரும்பாலும் தேஜஸ்விக்கே செல்லும். ஜெகநாத் மிஸ்ராவுக்கு பிறகு 35 ஆண்டுகளாக உயர்சாதி CM இல்லாத விரக்தியில் இருக்கும் Brahmins & Upper castes, PK பக்கம் திரும்பினால் அது NDA வெற்றியை பாதிக்கும்.


