News May 16, 2024
இந்த மாவட்டங்களில் இனி அடிக்கடி விடுமுறை?

கோடை மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10க்கு பிறகு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பருவமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, நீலகிரி, கோவையில் கனமழை வெளுக்கும் என்பதால், பள்ளி திறப்புக்கு பின்பு இம்மாவட்டங்களுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News December 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 3, 2025
தகுதியற்ற விமானத்தை இயக்கிய ஏர் இந்தியா

காலாவதியான லைசென்ஸை கொண்ட ஏர்பஸ் A320 என்ற விமானத்தை, கடந்த மாதம் 8 முறை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியுள்ளது. இந்த விதிமீறல் ஆய்வின் போது கண்டறியப்பட்ட நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பயணிகள் பாதுகாப்பில் மெத்தனம் காட்டப்பட்டது எப்படி என்பது தொடர்பாக DGCA தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
News December 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


