News March 17, 2024
ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News October 21, 2025
திண்டுக்கல் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

திண்டுக்கல் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<
News October 21, 2025
திண்டுக்கல்லில் IT வேலை கனவா..? CLICK NOW

திண்டுக்கல் பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நாமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘sales force developer’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. மொத்தம் 115 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 21, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்!

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(அக்.21) பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையில் சிறியளவு மாற்றம் காணப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.56, முருங்கைக்காய் ரூ.90, பச்சை மிளகாய் ரூ.80, பூண்டு ரூ.160 என விற்கப்படுகின்றன.