News March 17, 2024
ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News November 19, 2025
திண்டுக்கல்: ஆண்கள் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ஆண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆண் காவலர்களுக்கு ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆண்கள் தினத்தை முன்னிட்டு ஆண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஆண் காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
News November 19, 2025
திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

இன்று (நவம்பர் 19), திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து கற்றுக் கொடுக்குமாறு அறிவுரை தரும் விழிப்புணர்வு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. இது குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <


