News March 17, 2024
ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News December 30, 2025
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை <
News December 30, 2025
திண்டுக்கல்: மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084. ▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. ▶️திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 9444113267. ▶️மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 9444094266. ▶️மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300. ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868. ▶️மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News December 30, 2025
திண்டுக்கல்லில் சிறுமி கடத்தல்!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17-வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (25) மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுக்குள்ளான நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


