News February 17, 2025
மாதம் ரூ.1,000 உதவித் தொகை.. தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு, 9- 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 6,695 பேருக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக 8ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 22ஆம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று dge.tn.gov.in-இல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
Similar News
News December 13, 2025
வேலூர: அரசு பஸ் டிரைவர் வீட்டில் கைவரிசை!

வேலூர், புதுவசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். அரசு போக்குவரத்து பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த டிச.8ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று 10ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி, 6 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து நேற்று (டிச.12) போலீசார் வழக்கு பதிந்த்து விசாரித்து வருகின்றனர்.
News December 13, 2025
வேலூர: அரசு பஸ் டிரைவர் வீட்டில் கைவரிசை!

வேலூர், புதுவசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். அரசு போக்குவரத்து பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த டிச.8ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று 10ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி, 6 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து நேற்று (டிச.12) போலீசார் வழக்கு பதிந்த்து விசாரித்து வருகின்றனர்.
News December 13, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.


