News March 18, 2024
திருச்சியில் அதிகாரிகளிடம் சிக்கிய பணம்.!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(மார்ச்.18) காலை திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 22, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


