News March 16, 2024
விருதுநகர் அருகே மதுவால் ஏற்பட்ட விபரீதம்

அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா. மணிகண்டன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார் இதனால் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (15.3.24) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 9, 2026
விருதுநகர்: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

விருதுநகர் மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News February 9, 2026
விருதுநகர்: கார் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த முத்து (33) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்த மந்திரி ஓடை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி(65) மீது மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை.
News February 8, 2026
விருதுநகர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!

விருதுநகர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIனு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


