News July 8, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு

image

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளார். இந்நிலையில், அண்டை மாநிலமான அசாமில் வெள்ளம், நிலச்சரிவால் 22.70 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்காரணமாக, மணிப்பூர் செல்லும் வழியில் அசாம் சென்று, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் சந்திக்க உள்ளார்.

Similar News

News September 24, 2025

டீ, காபிக்கு பதிலா இத குடிங்க! அவ்வளவு நன்மை

image

டீ அல்லது காபிக்கு பதிலாக காலையில் திராட்சை ஜூஸ் குடிங்க. இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், Iron ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லதாம் ➤வெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤செரிமானம் மேம்படும் ➤இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் ➤எடையை கட்டுப்படுத்த உதவும் ➤தசைகள், எலும்புகள் வலுவாகும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 24, 2025

ரஷ்யா ஒரு அட்டக்கத்தி: டிரம்ப்

image

நேட்டோ நாடுகளின் துணையுடன் ரஷ்யாவிடம் தான் இழந்த பகுதிகளை உக்ரைன் திரும்ப பெற வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் முடித்திருக்க வேண்டிய போரை, ரஷ்யா மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும், இது அந்த நாடு ஒரு பேப்பர் புலி என்பதை நிரூபிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சமீபகாலமாக உக்ரைனுக்கு எதிராக பேசி வந்த டிரம்ப், முதல்முறையாக ஆதரவாக பேசியுள்ளார்.

News September 24, 2025

சற்றுமுன்: மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்?

image

டிடிவியை தொடர்ந்து, OPS உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லி சந்திப்பின்போது, OPS-ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது; ஆனால், NDA கூட்டணியில் சேர்க்கலாம் என EPS கூறியிருந்தார். இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரும், கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

error: Content is protected !!