News September 30, 2025
கைதான TVK நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பதியப்பட்ட வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 30, 2025
அதிக லாபம் தரும் Petrol Bunk பிசினஸ்; தொடங்குவது எப்படி?

➤Petrol Bunk திறக்க சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து, பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து(IOCL/BPCL/HPCL) உரிமம் பெற வேண்டும் ➤இதற்கு அந்நிறுவனத்தின் Website-க்கு சென்று விண்ணப்பிக்கலாம் ➤இதையடுத்து அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி, தீ பாதுகாப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகள் வாங்க வேண்டும் ➤இந்த தொழிலுக்கு சுமார் ₹1.5 கோடி முதலீடு செய்யவேண்டியிருக்கும் என்கின்றனர். SHARE.
News September 30, 2025
கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் அக்.14 தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News September 30, 2025
ஹோ.. இப்படித்தான் Bullet Proof ஜாக்கெட் வேலை செய்யுதா!

துப்பாக்கி புல்லட்களை எப்படி Bullet Proof ஜாக்கெட்கள் தடுக்கின்றன என்பது தெரியுமா? ஒரு Bullet Proof ஜாக்கெட்டில், Ceramic, Aramid Fiber, Vertex & Poly- etheleyne என 4 லேயர்கள் இருக்கும். முதல் லேயர் புல்லட்டின் வேகத்தை குறைக்கும். 2-வது லேயர் புல்லட்டின் மொத்த எனர்ஜியையும் Absorb செய்து கொள்ளும். 3-வது & 4-வது லேயர்கள் புல்லட் உடம்பில் படாமல் தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டவை.