News March 16, 2024

மயிலாடுதுறை: காங்கிரஸ் நிர்வாகி நினைவு நாள்

image

மயிலாடுதுறை சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய பெருந்தலைவருமான கே.பி.எஸ்.மணி என்பவரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News January 19, 2026

மயிலாடுதுறை: கிலோ கணக்கில் போதை பொருள் – ஒருவர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், காணும் பொங்கல் முன்னிட்டு, குற்ற சம்பவங்களை தடுக்க, போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறை காவல் சரகத்தில், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த பாலாஜி (45) என்பவரை, போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர்.

News January 19, 2026

மயிலாடுதுறை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

மயிலாடுதுறை: இளைஞர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பயுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!