News May 7, 2025

மேக்ஸ்வெல் IPL-ல் இருந்து வெளியேறினார்

image

PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஐயர் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் அந்த அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 20, 2025

பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் சோதனை

image

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.

News November 20, 2025

கேரளா செல்லும் பக்தர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

அமிபிக் மூளைக்காய்ச்சல் பரவுவதால் கேரள செல்லும் பக்தர்கள் புனித நீராடும் போது கண், காது மற்றும் மூக்கை பாதுக்காப்பாக மூடிக் குளிப்பது நல்லது. அசுத்தமான ஆறுகள், நீரோடைகள் மற்றும் குளங்களில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு நோய் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

News November 20, 2025

கேரளா செல்லும் பக்தர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

அமிபிக் மூளைக்காய்ச்சல் பரவுவதால் கேரள செல்லும் பக்தர்கள் புனித நீராடும் போது கண், காது மற்றும் மூக்கை பாதுக்காப்பாக மூடிக் குளிப்பது நல்லது. அசுத்தமான ஆறுகள், நீரோடைகள் மற்றும் குளங்களில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு நோய் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!