News May 7, 2025
மேக்ஸ்வெல் IPL-ல் இருந்து வெளியேறினார்

PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஐயர் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் அந்த அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 18, கார்த்திகை 2 ▶கிழமை:செவ்வாய் ▶நல்ல நேரம்: 7.31 AM – 9.00 AM ▶ராகு காலம்: 3.00 PM – 4.30 AM ▶எமகண்டம்: 9.00 AM – 10.30 AM ▶குளிகை: 12.00 PM – 1.30 PM ▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
News November 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 18, கார்த்திகை 2 ▶கிழமை:செவ்வாய் ▶நல்ல நேரம்: 7.31 AM – 9.00 AM ▶ராகு காலம்: 3.00 PM – 4.30 AM ▶எமகண்டம்: 9.00 AM – 10.30 AM ▶குளிகை: 12.00 PM – 1.30 PM ▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி
News November 18, 2025
மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்த நிதிஷ் ரெட்டி

தென்னாப்பிரிக்கா தொடருக்கு தேர்வான நிதிஷ் ரெட்டி கடைசி நேரத்தில் இந்தியா A போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், தற்போது சுப்மன் கில் காயமடைந்துள்ளதால், அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மீண்டும் டெஸ்ட் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி இணைந்துள்ளார். முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, அடுத்த போட்டியை முழு பலத்துடன் எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது.


