News March 18, 2024
மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News January 21, 2026
நீலகிரி: ஒரே நாளில் 12 கட்டிடங்களுக்கு சீல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.
News January 21, 2026
நீலகிரி: ஒரே நாளில் 12 கட்டிடங்களுக்கு சீல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.
News January 21, 2026
JUSTIN: ஊட்டியில் அமைகிறது டைடல் பார்க்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கியது. தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் நீலகிரி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட தலைநகர் ஊட்டியில் புதிய டைட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


