News March 27, 2025
மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

1955 – ஈழத்துக் கவிஞர் முல்லையூரான் பிறந்த தினம்.
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1977 – அமெரிக்காவில் விமான விபத்தில் 583 பேர் உயிரிழந்தனர்.
2009 – இந்தோனேசியாவில் அணை உடைந்ததில் 99 பேர் பலியானார்கள்.
Similar News
News December 3, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை.. 2-வது மாவட்டமாக அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, நாளை <<18461242>>சென்னையில்<<>> பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
News December 3, 2025
உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா.. எதில் தெரியுமா?

“பிரபலமான சுற்றுலா தளங்கள் 2026” தரவரிசை பட்டியலை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் டிராவல் நிறுவனம், உலகளாவிய முன்பதிவுகள் மற்றும் பயண ஆலோசகர்கள் தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மேலே, எந்தெந்த சுற்றுலா தளங்கள் டாப் 10-ல் உள்ளன என்று, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
விஜய்க்கு வெளியில் நடப்பது தெரியாது: TKS

மழைநீர்த் தேக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு TKS இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. நகரில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. மழைநீர்த் தேக்கம் குறித்து பேசுவதற்கு அவர் நகர் முழுவது சென்று பார்த்தாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


