News April 29, 2025
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாவோயிஸ்டுகள்

பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் ‘ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள 2-வது கடிதமாகும்.
Similar News
News November 9, 2025
Expiry ஆகாத Syrup-ஐ Stock-ல் வெச்சிருக்கீங்களா? ALERT!

Expiry Date முடியாததால், மருத்துவர் பரிந்துரைத்த சிரப்பை பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை பண்ணாதீங்க. ஏனென்றால் ஒவ்வொரு முறை சிரப் பாட்டிலை திறந்து மூடும் போது அதனுள் புகும் காற்று ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துமாம். எனவே ஓபன் பண்ண சிரப் பாட்டிலை 1 மாதத்திற்கு மேல் வைக்க வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உயிர் காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
பிக் பாஸ் செட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக சீரழிவுக்கு வழிவகுக்கிறது என கூறி, அதை தடை செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். அதன் ஒருபகுதியாக, பிக்பாஸ் செட் அமைந்துள்ள வேல்ஸ் ஃபிலிம் சிட்டிக்கு எதிரே, தவாகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் செட்டை சுற்றி 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 9, 2025
Gpay, phonepe வச்சிருக்கீங்களா.. வந்தது குட் நியூஸ்!

உங்களின் அக்கவுண்ட்டில் திடீர் திடீரென சிறு தொகைகள் காணாமல் போகிறதா? அவை auto pay கட்டணங்களாக இருக்கலாம். எப்போதோ ஆக்டிவேட் செய்து, அதை கேன்சல் செய்யாததால் மாதா மாதம் பிடிக்கப் படுகிறது. இதையெல்லாம் இனி நீங்கள் உங்கள் UPI செயலியிலேயே கண்காணித்து மேனேஜ் செய்ய முடியும் என்று NPCI அறிவித்துள்ளது. இந்த வசதி வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் உங்கள் ஆப்பில் வந்துவிடும். SHARE IT


