News October 24, 2024

சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.

Similar News

News December 29, 2025

EPS-க்கு எகத்தாளம்: ரகுபதி

image

துரோகத்தின் வடிவமாக பதவி சுகத்திற்காக ரகுபதி திமுகவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் EPS சாடியிருந்தார். இந்நிலையில், ஜெ., கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தை 2019 வரை மட்டுமே தொடர்ந்த EPS, அதன் பிறகு தொடரவில்லை என ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு திட்டத்தையே முடக்கிவிட்டு EPS-ன் பேச்சை பாருங்கள், எகத்தாளத்தை பாருங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

News December 29, 2025

2025 REWIND: ODI-ல் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள்!

image

2025 ODI-ல் இந்திய மகளிர் அணி, WC-யை வென்று சாதனை படைத்துள்ளது. மொத்தமாக 23 போட்டிகளில் விளையாடி 15-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் அபாரமான பேட்டிங்கும் முக்கிய காரணம். 2025 ODI-ல் இந்தியாவுக்காக அதிக ரன்களை விளாசிய வீராங்கனைகளின் லிஸ்ட்டை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களை யாருடைய இன்னிங்ஸ் மிகவும் கவர்ந்தது?

News December 29, 2025

பூஜை அறையில் இந்த 3 விஷயங்கள் இருக்கா..

image

வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கின்றன ✱பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் ✱வாடிய, காய்ந்த பூக்களை அப்படியே பூஜை அறையில் மறந்தும் போட்டு வைக்காதீர்கள். அது வாஸ்துப்படி மிகவும் அசுபமானது ✱சங்குகளை கண்டிப்பாக வைத்திருக்ககூடாது. அது வாஸ்து தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!