News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 21, 2025
விஜய் கட்சியில் இணைந்தார்.. உடனே முக்கிய பொறுப்பு

தவெகவில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் என அடுத்தடுத்து முக்கிய முகங்கள் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வரிசையில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு, தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுமாறு ஃபெலிக்ஸுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
News December 21, 2025
UAN நம்பரை மறந்துட்டீங்களா? ஈசியா தெரிஞ்சிக்கும் வழி!

➥<
News December 21, 2025
மீண்டும் மாஸ் டைரக்டருடன் இணைந்த மம்மூட்டி!

தனது கரியரில் சிறந்த படமாக அமைந்த ’உண்டா’ படத்தின் இயக்குநர் காலித் ரஹ்மானுடன் மீண்டும் இணைந்துள்ளார் மம்மூட்டி. இருவரின் கூட்டணியில் 2019-ல் வெளியான உண்டா திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. காலித்தின் தள்ளுமாலா, ஆலப்புழா ஜிம்கானா படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றன. தற்போது உருவாகும் புதிய படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என தகவல்கள் கசிந்துள்ளன.


