News March 16, 2024
திருவள்ளூர் அருகே ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த மேலூர் சீமை குளத்தில் அடையாளம் தெரியாத மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கக்கூடும் என அறியப்படும் நிலையில் குளத்தில் தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
திருவள்ளூர்: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 13, 2025
திருவள்ளூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
திருவள்ளூர்: பயணியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ டிரைவர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித் நாயர், இவர் நேற்று (நவ.12), தனது மனைவியுடன் மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் பகுதிக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் பல்லு பிரசாத் என்பவர் தம்பதியரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தாக்கி, 6 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து நகையை மீட்டனர்.


