News March 25, 2025
தூய நரையிலும் காதல் மலருதே… ❤️❤️

பெற்றோரை எதிர்த்து வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதி, 64 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த ஹர்ஸ், மிருது இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். 64 ஆண்டுகளுக்கு பிறகு, குழந்தைகள், பேரக்குழந்தைகள் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஹர்ஸ் – மிருது தம்பதியின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை கலக்குகின்றன.
Similar News
News January 9, 2026
சிவகங்கை: டிஎஸ்பி முன்ஜாமீன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
News January 9, 2026
சிவகங்கை: டிஎஸ்பி முன்ஜாமீன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
News January 9, 2026
சிவகங்கை: டிஎஸ்பி முன்ஜாமீன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


