News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News December 29, 2025
புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை

புதுச்சேரிக்கு, இன்று வருகை தந்துள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களை, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். இதில் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இந்திய குடியரசு துணைத் தலைவரை வரவேற்றனர்.
News December 29, 2025
புதுச்சேரி: துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், துணை ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 29, 2025
புதுவை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!


