News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News January 7, 2026
புதுச்சேரி: பேன்சி எண்கள் ஏலம்!

காரைக்கால் போக்குவரத்து துறையின் py-02 Z வரிசையில் உள்ள பேன்சி எண்கள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதள மூலம் வரும் ஜன.13ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேவையான username மற்றும் password-ஐ மேற்கண்ட இணையத்தில் ‘New Public User’ மூலம் வரும் 12ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.
News January 7, 2026
புதுச்சேரியில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கூட்டம்

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
News January 7, 2026
புதுச்சேரியில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கூட்டம்

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.


