News September 28, 2024
ஜம்மு-காஷ்மீரில் தாமரை மலரும்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு MAM மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஊழல், பிரிவினைவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீரையே மக்கள் விரும்புவதாக கூறினார். 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் அக்.1ல் நடைபெறுகிறது. ஜம்முவில் 24 தொகுதிகள், காஷ்மீரில் 16 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
Similar News
News November 25, 2025
கிருஷ்ணகிரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 25, 2025
நாமக்கல்: B.E/B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News November 25, 2025
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


