News October 22, 2024

ஒரே நாளில் ₹10 லட்சம் கோடி Loss

image

இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் பங்குகளை சரமாரியாக விற்பனை செய்ததால், அவற்றின் விலைகள் கடுமையாக சரிந்தன. இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ₹10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ₹93,500 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

Similar News

News August 12, 2025

தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம்: SP வேலுமணி

image

மாநகராட்சியில் குடியேறும் போராட்டம் என்ற பெயரில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு தீர்வு காணவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டுமென EX அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.

News August 12, 2025

SK-வுடன் ஜோடி சேரும் மிருணாள் தாக்கூர்

image

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் விரைவில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது முடிவடைந்துவிட்டதாகவும், இதில் சிவகார்த்திக்கேயன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இப்படத்தில் மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

News August 12, 2025

வரும் IPL ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள்?

image

IPL மினி ஏலம் 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள் என சில கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி சஞ்சு சாம்சன், இஷான் கிசான், வெங்கடேஷ் ஐயர், கேம்ரூன் க்ரீன் ஆகியோர் இந்தமுறை ஏலத்துக்கு வரவாய்ப்புள்ளதாகவும், இவர்கள் சுமார் 20 கோடிக்கு மேல் ஏலத்துக்கு போவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

error: Content is protected !!