News April 19, 2024
மகாபாரதம் கதையை படமாக எடுக்கும் லிங்குசாமி

மகாபாரதம் கதையை தழுவிய புராணப் படமொன்றை லிங்குசாமி இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாம். அர்ஜுனன் & அவனது மகன் அபிமன்யுவை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு கதை எழுதும் வேலையை எழுத்தாளர் ஜெயமோகன் கவனித்து வருகிறார்.
Similar News
News January 22, 2026
திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 38 இருசக்கர மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை சார்பில், நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதிகளில், இந்த வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 38 இருசக்கர மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை சார்பில், நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதிகளில், இந்த வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 38 இருசக்கர மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை சார்பில், நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதிகளில், இந்த வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


