News April 6, 2025
பயிரை மேய்ந்த வேலிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.
Similar News
News November 18, 2025
கொடி இடையால் மனதை கவரும் மீனாட்சி சௌத்ரி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சௌத்ரி. விஜய்யுடன் ‘GOAT’, துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற பிளாக் பஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். படங்களில் மட்டுமல்ல இன்ஸ்டாவிலும் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட்டுகளை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். இப்போது அவர் பகிர்ந்துள்ள ஸ்டைலிஷ் போட்டோஸ் நெட்டிசன்களின் கண்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
News November 18, 2025
கொடி இடையால் மனதை கவரும் மீனாட்சி சௌத்ரி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சௌத்ரி. விஜய்யுடன் ‘GOAT’, துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற பிளாக் பஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். படங்களில் மட்டுமல்ல இன்ஸ்டாவிலும் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட்டுகளை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். இப்போது அவர் பகிர்ந்துள்ள ஸ்டைலிஷ் போட்டோஸ் நெட்டிசன்களின் கண்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
News November 18, 2025
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.


