News May 27, 2024

சிபிஐ விசாரணை கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்

image

நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தனக்கு இந்த வழக்கு தொடர்பாக அதிகாரமிக்க நபர்கள் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெயர் குறித்தத் தகவலை அவர் வெளியிடவில்லை.

Similar News

News September 17, 2025

காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

image

வெந்தய விதை தேநீர் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, கெட்ட கொழுப்பைக் குறைக்க, மாதவிடாய் வலியைப் போக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *வெந்தய விதைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. நண்பர்களுக்கு பகிரவும்.

News September 17, 2025

மோடி என்னும் புயல்!

image

எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலக அரங்கில் பெரும் தலைவராக உருவெடுத்துள்ள PM மோடிக்கு இன்று பிறந்தநாள். விமர்சனங்கள் இருப்பினும், தொடர்ந்து 3-வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்று தனிபெரும் ஆளுமையாக இருக்கிறார். நாட்டு வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றிலும் அவரின் ஆட்சியில் பலர் பலனடைந்து கொண்டுதான் இருக்கின்றனர். நீங்க PM மோடியின் ஆட்சியில் பயன்பெற்ற ஒரு திட்டத்தை குறிப்பிடுங்க?

News September 17, 2025

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

image

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.

error: Content is protected !!