News January 1, 2025
பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்போம்: இபிஎஸ்

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறியுள்ளார். மேலும், பொற்கால ஆட்சியை மாநிலத்தில் மீண்டும் அமைப்போம் என இந்நாளில் சபதமேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
12th Pass போதும், ரயில்வேயில் வேலை; அப்ளை பண்ணுங்க

RRB மூலம் 3,058 NTPC Non Graduates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, சில பணிகளுக்கு டைப்பிஸ்ட் அவசியம். வயது வரம்பு: 18 – 30. சம்பளம்: Commercial Cum Ticket Clerk – ₹21,700. இதர பணியிடங்களுக்கு ₹19,900 அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News November 8, 2025
இந்தியாவில் அணு ஆயுத சோதனையா? ராஜ்நாத் பதில்

USA, ரஷ்யா, சீனா, வடகொரியா, பாக்., என பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனையில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து பதிலளித்த ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத சோதனை விவகாரங்களில், இந்தியா மற்ற நாடுகளின் கட்டளைக்கோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது என்று தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
News November 8, 2025
அதிமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு!

செங்கோட்டையனின் <<18222737>>ஆதரவாளர்களான Ex MP சத்யபாமா<<>> உள்ளிட்டோரை நேற்று கட்சியிலிருந்து EPS நீக்கினார். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து அதிமுக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், செங்கோட்டையனின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் இன்று ‘Mass Resignation’ என்ற பெயரில் பலரும் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


