News April 14, 2025
சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
Similar News
News December 26, 2025
தஞ்சை: வீட்டின் கதவை உடைத்து திருடிய இருவர் கைது!

தஞ்சாவூரில் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 மடிக்கணினிகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போனது. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த சஞ்சய், விளார் சேர்ந்த மாணிக்கம் ஆகியோரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனர்.
News December 26, 2025
விஜய்க்கு ஆதரவு.. முடிவை அறிவித்தார்

விஜய்யின் அரசியல் வருகை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரபல நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு தெரிவித்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே, அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு சினிமா பிரபலங்கள் பலரும் பொது இடங்களில் கருத்து கூற மறுத்து வருகின்றனர். கர்நாடகாவில் சுதீப் அரசியலில் குதிக்க உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.
News December 26, 2025
₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் டிச.30-ல் தொடங்கி ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <


