News April 28, 2025
இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!

இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிஷா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 20, 2026
சற்றுமுன்: விஜய்க்கு நெருக்கடி

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், விஜய் தரப்பு அடுத்தடுத்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. இப்போது கூடுதல் நெருக்கடியை படத்தின் OTT உரிமத்தை வாங்கியுள்ள அமேசான் நிறுவனம் கொடுத்துள்ளது. அதாவது படத்தின் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் எச்சரித்ததாக சென்னை ஐகோர்ட்டில் ஜன நாயகன் படக்குழு தெரிவித்துள்ளது.
News January 20, 2026
கிரீன்லாந்தில் அமெரிக்க கொடியை நாட்டிய டிரம்ப்

கிரீன்லாந்தில் US தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், AI படத்தை டிரம்ப் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கிரீன்லாந்து, வெனிசுலா, கனடா நாடுகளை US-ன் ஒருபகுதியாக காட்டும் AI படத்தையும் வெளியிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்ப்பின் முயற்சியால், ஏற்கெனவே US-EURO இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப்பின் AI படங்கள் மோதல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
News January 20, 2026
PM மோடி மீதும் வழக்கு: ராமதாஸ் தரப்பு

பாமகவின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி சென்னை HC-ல் ராமதாஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ராமதாஸ் தரப்பு வக்கீல், ஜன.23-ல் TN வரும் PM மோடி, கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினால் அவர் மீதும் வழக்கு தொடர்வோம் எனக் கூறினார். மேலும், அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்தது சட்டவிரோதம் என்ற அவர், பாமகவின் தலைவர் ராமதாஸ் மட்டுமே எனக் கூறினார்.


