News April 8, 2024
சமூக செயற்பாட்டாளர்கள் மீது சட்ட ஒடுக்குமுறையா?

மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, குற்றவியல் சட்டம் (Cr.P.C) 110 பிரிவின் கீழ், கோவையில் 350 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மனித உரிமை வழக்குரைஞர் ரகுநாத், “இந்த வழக்குகள் பெரும்பாலும் சமூக செயற்பாட்டாளர்கள், தலித் & இஸ்லாமிய இளைஞர்கள் மீது பதியப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் போராடுவோரை ஒடுக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News March 16, 2026
திமுக மா.செ.,க்கள் கூட்டம் தொடங்கியது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், தேர்தல் பணி, கூட்டணி தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News March 16, 2026
என்னை ஏமாத்திட்டாங்க.. வேதனையில் குஷ்பு!

அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை குஷ்பு கோபத்துடன் பதிவிட்டுள்ளார். தாயாருக்காக விலையுயர்ந்த Furniture ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், டெலிவரியே செய்யாமல் டெலிவரி செய்து விட்டதாக ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 40 நாள்களாக இது குறித்து கஸ்டம்ர் கேரில் பேசி வருவதாகவும், தற்போது ஒருவர் ‘என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க’ என அலட்சியமாக பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 16, 2026
என்னை ஏமாத்திட்டாங்க.. வேதனையில் குஷ்பு!

அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை குஷ்பு கோபத்துடன் பதிவிட்டுள்ளார். தாயாருக்காக விலையுயர்ந்த Furniture ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், டெலிவரியே செய்யாமல் டெலிவரி செய்து விட்டதாக ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 40 நாள்களாக இது குறித்து கஸ்டம்ர் கேரில் பேசி வருவதாகவும், தற்போது ஒருவர் ‘என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க’ என அலட்சியமாக பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


