News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News December 20, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் குறைக்க இதோ வழி!

திருப்பத்தூர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்க, மின் சிக்கனத்தை ஊக்குவிக்க இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
News December 20, 2025
முகப்பருக்களே வரக்கூடாதா? இதுதான் வழி!

நாம் சாப்பிடும் சில உணவுகள், சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். அவற்றை தவிர்த்தால் முகத்தில் பருக்கள், வறட்சியை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள். *கூல் ட்ரிங்ஸ் – இன்சுலின் அளவை அதிகரிக்கிறது *சிப்ஸ் – முகப்பருக்களை மோசமாக்கும் *பாஸ்தா – ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் *ஐஸ்கிரீம் – முகப்பருவை ஏற்படுத்தலாம் *பதப்படுத்தப்பட்ட உணவுகள் சருமத்தை பாதிக்கும் *இனிப்புகள், சரும பிரச்னைகளை உண்டாக்கும்.
News December 20, 2025
₹1,05,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non-executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.E, B.Tech, Diploma, ITI படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ₹25,000-₹1,05,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு ஜன.9-ம் தேதிக்குள் <


