News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News December 22, 2025
தேர்தல் ரேஸில் முந்துகிறதா திமுக?

2026 தேர்தலுக்கு சில மாதங்களே இருந்தாலும் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யமுடியாமல் உள்ளன. அதேநேரம் திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதி செய்துவிட்டன. <<18592144>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு<<>>, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என அடுத்த கட்டத்தை நோக்கி திமுக தலைமை நகர்கிறது. இதனால் தேர்தல் ரேஸில் திமுக முந்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News December 22, 2025
12-வது போதும்.. மத்திய அரசில் 394 காலியிடங்கள்!

★தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ★வயது: 18- 21 ★சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ★தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ★விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ★விண்ணப்பிக்க <
News December 22, 2025
BREAKING: தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்தது

தங்கத்தின் விலை இன்று(டிச.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,360-ஆக உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ₹720 அதிகரித்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கம் 1 கிராம் தங்கம் ₹12,570-க்கு விற்பனையாகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


