News March 27, 2024
நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <
Similar News
News January 13, 2026
நடிகை கனகாவின் புதிய PHOTO!

தனது தயாரின் மறைவுக்கு பிறகு நடிகை கனகா உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அவர் நலிவுற்றிருந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களை சோகமடைய செய்தது. இந்நிலையில், அண்மையில் நடிகை கனகா, நடிகர் ராமராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அந்த போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், கரகாட்டக்காரன் காம்போ மீண்டும் வருமா என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News January 13, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன.21 முதல் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News January 13, 2026
PK-வுக்கு டாட்டா காட்டிய நடிகர்.. கட்சியில் இருந்து விலகினார்!

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


