News March 18, 2024
குமரி: குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு

குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News August 26, 2025
குமரியில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா…?

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட குமரி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!
News August 26, 2025
குமரி: தேர்வு இல்லாமல்..இரயில்வே வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <
News August 26, 2025
குமரியில் விநாயகருக்கு ஒரு டன் பழங்களால் அலங்காரம்

குமரி: விவேகானந்த கேந்திரவளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக.18ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான இன்று(ஆக.26) விநாயகருக்கு ஒரு டன் எடையுள்ள ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை அன்னாசி, வாழைப்பழம். சாத்துக்குடி உள்பட பல வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.