News March 16, 2024
கிருஷ்ணகிரி: வழிப்பறி, திருட்டு வழக்கில் மூவர் கைது

சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) வேலம்பட்டி வைரக், பட்டக்கப்பட்டி ஜனா, கொள்ளஹள்ளி திவாகர் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 8, 2025
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் துளசி(17). இவா் அரசு மகளிா் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று (டிச.6) துளசி வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


