News May 5, 2024
மீண்டும் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார் கோலி

ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி மீண்டும் கைப்பற்றியுள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்புத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் கோலி (542), ருதுராஜ் (509), சாய் சுதர்சன் (424) ஆகியோர் உள்ளனர்.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

கள்ளக்குறிச்சி திருநாவலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
தஞ்சை: B.E போதும் வங்கி வேலை ரெடி!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


