News March 20, 2024

சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான்!

image

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ‘ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி, 3ஆவது பேட்ஸ்மேனாக விளையாடக் கூடாது. கோலி ஓய்வுப் பெறுவதற்கு முன்னர் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும்’ என்றார்.

Similar News

News November 18, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

News November 18, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

News November 18, 2025

சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

image

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!