News April 2, 2024

டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டு கொலை

image

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

வங்கி கணக்கில் ₹4,000.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. <>www.dge.tn.gov.in<<>> இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் விவரங்களில் திருத்தம் இருந்தால், dgedsection@gmail.com என்ற மெயிலுக்கு ஜன.27-க்குள் தெரிவிக்க வேண்டும். இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். SHARE IT.

News January 20, 2026

ICC அழுத்தம் கொடுத்தால் ஏற்கமாட்டோம்: வங்கதேச அரசு

image

BCCI அழுத்தத்திற்கு ICC பணிந்து, தங்கள் மீது நியாயமற்ற அழுத்தம் கொடுத்தால், அதனை ஏற்கமாட்டோம் என வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகரான ஆசிஃப் கூறியுள்ளார். IND-BAN இடையேயான அரசியல் பதட்டத்தால், வீரர்களின் பாதுகாப்பு கருதி டி20 WC தொடரில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ICC-யிடம் வங்கதேசம் கோரியது. நாளையுடன் இதற்கான கெடு முடியும் நிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2026

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

image

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.

error: Content is protected !!