News April 14, 2024
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, போலீசார் 4 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையை, கார்த்திக், செல்வம் ஆகிய இருவர் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சிசிடிவியை ஆய்வு செய்ததுடன், எண்ணூர் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News January 17, 2026
YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
News January 17, 2026
YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
News January 16, 2026
டாஸ்மாக் அசுர வசூல்.. வரலாற்று சாதனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி TN-ல் கடந்த 2 நாள்களில் ₹517.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 14-ம் தேதி ₹217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று ₹301 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ₹98.75 கோடிக்கு விற்றுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாள்களில் ₹725 கோடிக்கு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 நாள்களில் ₹518 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.


