News June 26, 2024

விசாரணை நடத்துகிறார் குஷ்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.

Similar News

News December 2, 2025

ரசிகர்களை என்னை கொண்டாட வேண்டாம்: SK

image

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, தனது ரசிகர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். ரசிகர்கள் தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்திய அவர், பெற்றோர்களை கொண்டாடினால் போதும் எனவும் கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னிடம் குடும்பமாக பழகவேண்டும் என்பதே ஆசை என்றும், அதனால்தான் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என அழைத்து வருவதாகவும் பேசியுள்ளார்.

News December 2, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 2, கார்த்திகை 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News December 2, 2025

இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: PM மோடி

image

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் இதுவரை 360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக அதிபர் அநுரகுமார திசாநாயக்கவுடன் பேசிய மோடி, இந்தியா இலங்கை மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!