News May 10, 2024
ஜூன் 2இல் கெஜ்ரிவால் சரணடைய உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2இல் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டாலும், முதலமைச்சருக்கான பணியில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று இரவு அல்லது நாளை சிறையில் இருந்து அவர் வெளியில் வருவார் எனத் தெரிகிறது.
Similar News
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


