News October 4, 2025
2 நாளில் ₹100 கோடி தாண்டிய ‘காந்தாரா சாப்டர் 1’ வசூல்

தியேட்டர்களை அதிர வைத்துக்கொண்டிருக்கும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’, 2 நாள்களில் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளிலேயே ₹61.85 கோடி வசூல் செய்தது. இதனையடுத்து 2-ம் நாளில் ₹43.65 கோடியை வசூலிக்க, ஒட்டுமொத்தமாக ₹105.5 கோடியை படம் இதுவரை ஈட்டியுள்ளது. 2022-ல் வெளியான ‘காந்தாரா’ படம் ஒருவாரத்தில் ₹30.3 கோடியை வசூலித்திருந்தது.
Similar News
News April 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல், இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல், இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 9, 2026
8 மணி நேரத்துக்கும் மேல் ஃபேன் யூஸ் பண்றீங்களா?

சம்மர் ஸ்டார்ட் ஆகி வெயில் கொளுத்தும் நிலையில், ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை குறைந்தது 1 மணி நேரமாவது ஃபேனை அணைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வயரிங், காயில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


