News March 16, 2024
காஞ்சிபுரம்: 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024) விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Similar News
News December 10, 2025
காஞ்சி: 129 பவுன் நகை கொள்ளை வழக்கு.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பெருமாள். கடந்த மார்ச் மாதம், முத்துப்பெருமாள் வெளியே சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 129 பவுன் தங்க நகை, 2½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 லட்சம் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக விஜய் குமார் (31) மற்றும் கார்த்திக் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இருவருக்கு 3 ஆண்டுகள் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
News December 10, 2025
காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12th மற்றும் 10th படித்த 18-40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விபரங்களுக்கு 044-27237124, 044-27238894 என்ற எண்ணில் அழைக்கவும். ஷேர் IT
News December 10, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


