News March 16, 2024
கள்ளக்குறிச்சி: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.


