News December 28, 2025
JUSTIN: தென்காசியில் பால் விலை உயர்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொதுமக்கள், பால் விற்பனையாளர்கள் கவனத்திற்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஜனவரி 1ம் தேதி (01.01.2026) முதல் பால் கொள்முதல் விலையை விட ஓன்றுக்கு 40 ரூபாயாக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.
Similar News
News December 31, 2025
தென்காசி மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

தென்காசி மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <
News December 31, 2025
தென்காசியில் குவிக்கப்படும் போலீஸ்!

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்படி 32 இருசக்கர வாகனம் மற்றும் 18 நான்கு சக்கர வாகன ரோந்து வாகனங்கள், 900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கியமாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 31, 2025
தென்காசி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


