News October 10, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 10, 2025
20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!
News October 10, 2025
இதில் உங்களை ஈர்த்த திரைப்படம் எது?

புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் என ஏராளமான தனித்துவமான கதைகள் இந்தியாவில் உள்ளன. இதனை, கற்பனை கலந்து திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில், என்னென்ன திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
2026 சீசன்: CSK போடும் ஸ்கெட்ச்!

2026 IPL சீசனுக்கு முன்பாக CSK அணியில் இருந்து தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சாம் கரண், டெவான் கான்வே ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கவும் முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. 2025 சீசனில் CSK 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 2026 சீசனில் மீண்டும் கோப்பையை குறிவைத்துள்ள CSK-வின் திட்டம் கைகூடுமா?